Pages

Saturday 28 December 2013

கோடட மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

                     05.01.2014 ஞாயிறு அன்று திருநெல்வேலியில் நடைபெறும்  25வது வெள்ளி விழா கோடட மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.  மாநாட்டிற்கு வருகைதரும் மாநில மற்றும் மண்டல செயலர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

Friday 1 March 2013

அன்பு தோழர்களே
                  வணக்கம், நமது செங்கல்பட்டு கோட்ட தேசிய சங்கம் சார்பாக  இன்று முதல் புதிய இணையதளத்தை துவக்கியுள்ளோம். இதற்கு தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.
                  நன்றி